Showing posts with label ஆசிரியர்பார்வை. Show all posts
Showing posts with label ஆசிரியர்பார்வை. Show all posts

கறுப்பு யூலையும் 13 ஆவது திருத்த சட்டமும்

July 28, 2023
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் இலங்கைத் தமிழர் மீது ஜே ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான சிங்கள அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பான ஆடிக்கலவர...Read More

முள்ளிவாய்க்கால் திரட்சியை ஆக்க சக்தியாக மாற்றுவதே காலத்தின் தேவை

May 25, 2023
  அடுத்த ஆண்டு 15 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுட்டிக்கப்பட போகிறது. எங்கள் மக்களும் பெருமளவில் திரள்வார்கள். தங்கள் உணர்வுகளை வ...Read More

சிறீலங்கா அரசின் பண்பாட்டு அழிப்புக்கு எதிராக தாயகமும் புலமும் திரண்டெழுந்து போராட வேண்டும்

April 22, 2023
 சிறீலங்கா அரசாங்கம் பண்பாட்டு யுத்தம் ஒன்றை தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. சர்வதேச நாடுகளுக்கு தமிழ்மக்களுக்கு எல்லா உரிமைக...Read More

தொடரும் பௌத்த மயமாக்கல் - மூலோபாயமில்லாமல் நகர்கிறதா தமிழர் தேசம்?

March 26, 2023
நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை , திருகோணமலையில் கன்னியா- வெந்நீரூற்று பிரதேசம் போன்றவை திட்டமிட்ட பெளத்த ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள...Read More

ஏழாவது ஆண்டில் நிமிர்வு

March 18, 2023
நிமிர்வு சஞ்சிகை தமிழ் மக்களின் பிறப்புரிமையின் அடிப்படையில் அவர்களுக்கு உரித்தான தமிழர் தாயகம் , தேசியம் , சுயநிர்ணயம் ஆகிய விடயங்கள் தொடர்...Read More

தமிழர் தரப்பு எவ்வாறு பேச்சை அணுகுவது?

January 20, 2023
தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதன் மூலமே நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார பேரிடரில் இருந்து மீள முடியும். இதனை இத்தீவில் வாழும் யாரும் மற...Read More

தமிழ் மக்களின் ஆணைக்கு எதிராக செயற்படுகின்ற தமிழ் தலைமைகள்!

December 26, 2022
  ஒரு பக்கம் வடக்கில் காணி அபகரிப்பு தொடர்ந்து வருகிறது. மறுபக்கம் ஜனாதிபதி அழைத்தவுடன் பேச்சுக்கு பாய்ந்தடித்து செல்கிறது தமிழ்த் தேசியக் க...Read More

75 நாட்களுக்குள் தீர்வு?

November 30, 2022
  அடுத்த ஆண்டு மாசி மாதத்துக்குள் அதாவது வரும் சுதந்திர தினத்துக்குள் தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் ...Read More

காலிமுகத்திடல் போராட்டமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலும் - ஆசிரியர் பார்வை

August 20, 2022
  காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் அதற்கு தமிழ் மக்கள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும் என்று சொல்லி அதில் கலந்து கொண்டது கூட...Read More

செயலணிகளின் இராணுவ ஆட்சி

June 30, 2020
  கொரோனா நெருக்கடியால் முழு உலகமுமே திணறிக் கொண்டிருக்க இலங்கையில் இராணுவ ஆட்சிக்கான அத்திவாரம் இடப்பட்டு முழுவீச்சில் நடவடிக்கைகள் முன்னெடு...Read More

அன்றாடம் உழைப்போரின் நிலை என்ன?

April 22, 2020
கொரோனா வைரசு இன்று உலகெங்கும் மனித சமுதாயத்தை ஆட்டிப்படைத்து வருகின்றது. அபிவிருத்தியடைந்த மேற்கு நாடுகளே இதனை எதிர்கொள்ள திண்டாடி வருகின்றன...Read More

ஆசிரியர் தலையங்கம்

March 30, 2020
 முடமாக்கப்பட்ட நிலையில் அரசியல் தீர்வு நிமிர்வு தனது பயணத்தில் நான்காவது ஆண்டை ஆரம்பித்துள்ளது.  இம்மாதாந்த சஞ்சிகை தொடங்கப்பட்ட நாளிலிருந்...Read More

கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே?

January 30, 2020
ஆசிரியர் பார்வை இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்து விட்டார்கள் என்று ஜனாதிபதி கோத்தப...Read More

இலங்கை ஜனாதிபதிக்கு தமிழ் மக்கள் அளிக்க வேண்டிய பதில்

December 18, 2019
ஆசிரியர் பார்வை புதிதாக பதவியேற்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசியல் ரீதியாக தனது நிலைப்பாட்டை பல தடவைகள் அறிவித்து விட்ட...Read More

தமிழ் மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பாக இத்தேர்தலை மாற்றுவோம்

November 06, 2019
“ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு, ஏன், எதற்காக, தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்பதைப் பற்றி  விவாதிக்க தமிழ் அரசியற்கட்சிகளின் ...Read More

தமிழ் பொது வேட்பாளர்

October 10, 2019
 ஆசிரியர் பார்வை சிங்கள மக்கள் தங்கள் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கி விட்டது. ஏன்  “ சிங்கள மக்க...Read More

தேசிய பாதுகாப்பு என்ற ஒற்றைச் சொல்லுக்குள்

September 05, 2019
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ்மக்களின் எதிர்காலமும்." எனும் தலைப்பி...Read More

ஆசிரியர் பார்வை

September 03, 2019
பேராபத்தில் ஒன்றாகிறது சிங்களம் பேரழிவின் பின்னரும் உதிரிகளாகிறது தமிழினம் 2009 இல் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உலகின் பல நாடு...Read More
Powered by Blogger.